Good Reads

பத்து லட்சம் காலடிகள்

ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்பதுபோல் அமைந்த ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பு இது. ஔசேபச்சன் சொல்லுகிற கதைகளில் வரும் கதாநாயகன் ஆண், பெண், மனிதன், விலங்கு, அரசன், அமைச்சர், போலீஸ், திருடன் என எவரும் இல்லை. ‘போலீஸ்-குற்றவாளி’ என்ற ஆட்டம், துப்பறிதல் அனுபவம், விசாரணைக் கட்டங்கள் என கதைக்குள் இழுக்கப்பட்டாலும், அதைவிட வேறொன்றை இக்கதைகள் கொண்டிருக்கின்றன; ஒரு மையவெளி. ஒவ்வொரு கதையும் ஒரு சிறு திறப்பின் வழியாக நுழைந்து, விரிந்து விரிந்து சென்று ஒரு […]